மனைவி மூளையோ காலை உணவு..மண்டை ஓடோ 'Ashtray'..சாத்தான் வழிபாட்டால..சம்பவம்...கொடூரத்தின் உச்சக்கட்டம்

x

சாத்தானை வழிபடும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் மனைவியைக் கொன்று மூளையை டாக்கோசில் வைத்து உண்டதுடன், மண்டை ஓட்டை சிகரெட் சாம்பல் தட்டும் ashtrayவாக பயன்படுத்திய கொடூர சம்பவம் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளது.

32 வயது Alvaro, தன் மனைவி Maria Montserratவை, சாத்தான் உத்தரவிட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் உடல் பாகங்களை வெட்டி சிலவற்றை பள்ளத்தாக்கில் எறிந்துவிட்டு, மீதமுள்ளவற்றை வீட்டில் வைத்ததாகத் தெரிகிறது. தான் கொலை செய்ததைத் தன் மகளை அழைத்துக் கூறிய அந்த நபர், தன் வளர்ப்பு மகளிடமும் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. போதையில் Alvaro இந்த கொடூரத்தை நிகழ்த்திய நிலையில், போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்