#BREAKING || எஸ்.பி.வேலுமணியின் டெண்டர் வழக்கு ரத்தானது ஏன்? தீர்ப்பில் பரபரப்பு விளக்கம் | Velumani

x

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தது ஏன்?

48 பக்க தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை - உயர் நீதிமன்றம்

ஆட்சி மாற்றத்துக்கு பின் மீண்டும் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தியது ஏன் என நீதிபதிகள் கேள்வி

நேரடியாக வழக்கு பதியாமல் தாமாக முன்வந்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிந்ததால் ரத்து.

டெண்டர் வழக்கு ரத்து ஏன்? - தீர்ப்பில் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்