குஜராத் சாம்பியன் ஆக அதிகவே வாய்ப்பு ஏன்?

x

இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அகமதாபாத்தில் இன்று 30 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சில வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை மழை பெய்து, இரவு 9.35 மணிக்குள் நின்றுவிட்டால் முழுமையாக போட்டி நடைபெறும்.

அதன்பிறகு போட்டி நடைபெற்றால் ஓவர்கள் குறைக்கப்படும்.

ஒருவேளை மழையால் இன்று போட்டி ரத்தானால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை குஜராத் தட்டிச்செல்லும்.


Next Story

மேலும் செய்திகள்