"ராகுலை தடுத்தது ஏன்?" - பிரியங்கா காந்தி கேள்வி

x

மணிப்பூர் மாநில மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் அவர்களிடம் அமைதியை ஏற்படுத்தவும் சென்ற ராகுலை தடுத்து நிறுத்தியது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி , நாட்டில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த முயற்சிப்பது ஒவ்வொரு தேசப்பற்றாளரின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்