"என்னை தூங்க விடாமல் செய்கிறீர்கள்.." - பொதுக்குழுவில் முதல்வர் பேசியது ஏன்..? - பொன்முடி விளக்கம்

x

சில நிர்வாகிகள் செயல்பாடு தூங்கவிடாமல் ஆக்கி விடுகின்றன என்று பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்

"எப்போதும் மக்களை பற்றி சிந்திக்கிறார்" "எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று முதல்வர் சிந்திக்கிறார்"

"அதனால்தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினார்"


Next Story

மேலும் செய்திகள்