நான் ஏன் ராஜினாமா செய்தேன்? திமுக பெண் கவுன்சிலர் நர்மதா பிரத்யேக பேட்டி

x

வார்டு மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன் என்றும், அதில்,

தன்னால் சரிவர செயல்பட முடியாததால், ராஜினாமா செய்துள்ளதாக,பொள்ளாச்சி நகராட்சி திமுக கவுன்சிலராக இருந்த நர்மதா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்