#BREAKING || கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன்?எஸ்பி பரபரப்பு விளக்கம்

x

பெண் காவலரை இடையூறு செய்த இளைஞரை அப்புறப்படுத்தினோம், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் விளக்கம், இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் எஸ்பி , பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பிடித்து விசாரித்தோம், விசாரணையின் போது தப்ப முயன்றதால், இளைஞரிடம் அப்படி நடந்து கொள்ள நேரிட்டது


Next Story

மேலும் செய்திகள்