"இரட்டை இலை சின்னம் யாரிடம் உள்ளதோ அவங்க தான் இனி.." அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு பேச்சு

x

இரட்டை இலை சின்னம், கட்சித் தலைமை அலுவலகம் யாரிடம் இருக்கிறதோ, அவர் தான் அதிமுக பொதுச் செயலாளர் என, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்