ஐபிஎல் ஆரஞ்ச், பர்ப்பிள் கேப் யார் வசம்..?

x

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி வசம் சென்றுள்ளது. 5 போட்டிகளில் ஆடி , 259 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், லக்னோ வேகப்பபந்து வீச்சாளர் மார்க் உட்டிடம் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி, 11 விக்கெட்டுகளை மார்க் உட் வீழ்த்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்