"2ம் ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல.." யாரை யார் வீழ்த்த போகிறார்கள்..? சாம்பியன்ஷிப்பை தட்டி தூக்க போகும் அணி எது?

x

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக சென்னை - குஜராத் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான குஜராத்தை வென்று சென்னை இறுதிப்போட்டிக்கும், முன்னாள் சாம்பியனான மும்பையை வென்று குஜராத் இறுதிப்போட்டிக்கும் வந்துள்ளன. பேட்டிங், பவுலிங் என அனைத்து பிரிவுகளிலும் சம பலம் வாய்ந்தவையாக இரு அணிகளும் திகழ்கின்றன. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்களிடம் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்