புறா தூது?.. சசிகலாவின் கல்வெட்டு அருகில்.. கவனம் ஈர்த்த ஓபிஎஸ்ஸின் 2 சம்பவங்கள்

x

எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஏற்கனவே சசிகலாவால் வைக்கப்பட்ட கல்வெட்டுடன் கூடிய கொடி கம்பம் உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக ஒரு கொடிகம்பத்தை நிறுவியுள்ள ஓபிஎஸ், கொடிகம்பத்தில் கட்சி கொடியேற்றினார். அந்த கல்வெட்டில் கழக ஒருங்கிணைப்பாளர், துணை எதிர்கட்சி தலைவர் ஓபிஎஸ் என்று பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொடியேற்றிய கையோடு, வெள்ளை புறாக்களை ஒ.பன்னீர்செல்வம் பறக்கவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்