"திருக்குறளில் ஆன்மீகம் எங்கே உள்ளது?" - ஆளுநருக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி!

x

திருக்குறள் என்ற பொதுவான வாழ்வியல் நூலுக்கு யாரும் சாயம் பூச முடியாது என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

மோட்சம் ஆன்மீகக் கற்பனை என்று தான் அறம் பொருள் இன்பத்தோடு

வள்ளுவர் நிறுத்தி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வள்ளுவம் என்ற வாழ்வியல் நூலில் ஆன்மீகம் எங்கே உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அவர், காற்றைப் போல்

பொதுவான திருக்குறளுக்கு யாரும் சாயம் அடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்