ஓபிஎஸ் தரப்பு வந்ததும்.. ஈபிஎஸ் தரப்பு பேனரை மூடிய போலீசார் - பரபரப்பு சம்பவம் | Mannargudi | ops

x

மன்னார்குடியில், போலீசாருடன் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்..

ஜெ. சிலைக்கு ஓபிஎஸ் தரப்பினர் மரியாதை செலுத்த வந்த போது ஈபிஎஸ் தரப்பு பேனரை மூடிய போலீசார்.

ஆத்திரமடைந்த ஈபிஎஸ் தரப்பினர் போலீசாருடன் வாக்குவாதம்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மரியாதை செலுத்திய ஓபிஎஸ் தரப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்