"முதல்வர் அழுதபோது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அழுதது" - நடிகர் தம்பி ராமையா

x

கோவையில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் தம்பி ராமையா பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் ஏதோ ஓர் இரவில் உருவான தலைவர் இல்லை எனவும் தந்தை கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கிடைத்து விட்டது என முதல்வர் ஸ்டாலின் அழுதபோது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் அழுததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்