எப்போ திருமணம்? - ரோகித் கேள்விக்கு வெட்கப்பட்ட பாக்.கேப்டன்

x

எப்போ திருமணம்? - ரோகித் கேள்விக்கு வெட்கப்பட்ட பாக்.கேப்டன்


ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டு உள்ளனர். பயிற்சிக்கு இடையே ரோகித் சர்மாவும், பாபர் அசாமும் சந்தித்து உள்ளனர். இந்த சந்திப்பின்போது, எப்போது திருமணம் என பாபர் அசாமிடம், ரோகித் சர்மா கேட்க, இப்போது திருமணம் செய்ய மாட்டேன் என வெட்கத்துடன் பாபர் அசாம் பதிலளித்து உள்ளார். இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்