குரூப் தேர்வுகளின் முடிவுகள் எப்போது..? - டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு..!

x

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள், எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குரூப் 2 முதன்மை தேர்வின் முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள், இம்மாதத்திற்குள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்