"சிதம்பரம் கோவிலுக்கு சென்றபோது எனக்கும்.." புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேட்டி

x

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றபோது தானும் சில பிரச்சினைகளை சந்தித்ததாகவும், அரசும் தீட்சிதர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்