திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் செய்த காரியம்..வாக்கு எண்ணும் மையத்தில் வெடித்த பரபரப்பு

x

மேற்குவங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டம் ஃபலிமரி ஊராட்சியில் வாக்கு எண்ணும் சாவடியில் டிஎம்சி வேட்பாளர் ஒருவர் வாக்குச் சீட்டில் மை மற்றும் தண்ணீரை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அனைவருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஃபலிமரி வாக்குச்சாவடியில் பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்