"எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

x

"எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியில் எப்படி இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் இப்படி ஆகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்