இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைய காரணம் என்ன?...நாளை பிசிசிஐ ஆலோசனை? | CRICKET | BCCI

x

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் செயல்பாடு குறித்து பிசிசிஐ மதிப்பீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட்டிம் நாளை பிசிசிஐ அதிகாரிகள் கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைக்கால பயிற்சியாளர் வி.வி.எஸ். லஷ்மணும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்