மீன் பிரியர்களுக்கு ஷாக் ...1 கிலோ மீன் விலை இவ்ளோவா ?அதிர்ச்சியில் மக்கள் !

x

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில், வரத்து குறைவாக இருப்பதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், சீலா கிலோ ஆயிரத்து 200 ரூபாய் வரையும், விளை மீன் கிலோ 600 ரூபாய் வரையும், பாறை கிலோ 500 ரூபாய் வரையிலும் விற்பனையானது. அதேபோல ஊழி கிலோ 500க்கும், நெத்திலி கிலோ 200க்கும், திருக்கை கிலோ 150க்கும் விற்பனையானது. மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும், வார இறுதி என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்