"ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தேவை என்ன?" -விசிக தலைவர், திருமாவள‌வன்

x

ஆர்எஸ்எஸ் இயக்கம் காந்தியடிகளை கொன்று, காமராஜரை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், பாஜக பேரணி நடத்தியிருந்தால் மாறுபாடு இல்லை என்றும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்