"ஏழைகள் படிப்பிற்கு அரசு என்ன செய்ய போகிறது?" - சீமான் கேள்வி

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஷசாராயம் குடித்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் அரசு, படிப்பிற்காக தாலியை அடமானம் வைக்கும் தாய்மார்களுக்கு என்ன செய்ய போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்