தலைநகர் டெல்லியில் என்ன நடக்கிறது..?திடீரென ஸ்தம்பித்த வாகனங்கள் - பாம்பு போல் நெளிந்து செல்லும் காட்சி

x

தலைநகர் டெல்லியின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகன நெரிசல்

சராய் காலே கான் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் ஸ்தம்பித்த போக்குவரத்து

போக்குவரத்து நெரிசலால் பணிக்கு செல்பவர்கள் அவதி

கனமழை காரணமாக தலைநகர் டெல்லியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்