"தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது என்ன செய்தார் ஈபிஎஸ்?" - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

x

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா புகார் மற்றும் கொடநாடு கொலை நடந்த போது பதவி விலகாத ஈபிஎஸ், தற்போது அரசியலுக்காக பதவி விலக சொல்கிறார் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்