அதிர்ச்சியில் TNPSC தேர்வர்கள் காரணம் என்ன

x

குரூப்-1 தேர்வில் 87 விழுக்காடு பணிகள் பெண்களுக்கு சென்றது எப்படி என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்க வேண்டும் என்றும் , இட ஒதுக்கீடு முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்