தலைக்கேறிய போதையில் தலைகால் புரியாமல் மதுப்பிரியர் செய்த காரியம்

x

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில், மதுபோதையில் சாலையில் புரண்ட மதுப்பிரியர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. வடசேரியில் தள்ளாடிய படி சாக்கடையில் குளியலிட்ட மதுப்பிரியர், பின்னர் சாலையில் புரண்டார். தொடர்ந்து, சாலையில் நடந்து சென்ற பெண்களை ஆபாச வார்த்தையால் வசைபாடியதாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த மதுப்பிரியரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்