வாக்கிங் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த நபர்கள் செய்த காரியம் - அதிகாலையில் சேலத்தில் நடந்த பயங்கரம்

x

வாக்கிங் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த நபர்கள் செய்த காரியம் - அதிகாலையில் சேலத்தில் நடந்த பயங்கரம்What a Biker Did to a Walking Woman - Early Morning Horror in Salem

சேலத்தில், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 7 சவரம் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் வழக்கம்போல குரங்கு சாவடி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அனிதா கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்