கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

x

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்ததை அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். உண்மையை மறைப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறினார். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அவர், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு சிறப்பு வீட்டுக் காவலர் பணி வழங்கப்படும் என்று அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்