"144 தடை உத்தரவு அமல்"... மேற்கு வங்க கலவரம் - வன்முறை எதிரொலி

x
  • மேற்கு வங்கத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.ராமநவமி தினத்தன்று ஷிப்பூரா பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
  • வெள்ளியன்றும் கலவரம் நிகழ்ந்த நிலையில், 144 தடை உத்தரவு போடப்பட்டது.
  • இந்த உத்தரவு, தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் சட்டவிரோதமாக ஒன்று கூட வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்