திருச்சியில் களைகட்டிய மீன்பிடி திருவிழா..

x

திருச்சி மாவட்டம் ஆனாம்பட்டியிலுள்ள செல்லான்குளத்தில், பாரம்பரிய மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று, போட்டி போட்டிக்கொண்டு மீன் பிடித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்