"11 மணி முதல் 3 மணி வரை வெளியே போக வேண்டாம்" - எச்சரித்த Weatherman பிரதீப் ஜான்
- "அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்"
- வேலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி 104.7 டிகிரி பாரன்ஹீட் பதிவு
- நடப்பாண்டில் அதிகபட்ச அளவாக இன்று 106.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு
- அடுத்த 5 நாட்களுக்கு வெப்பமானது, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
- "வெப்ப அழுத்தம் ஏற்பட்டு மக்களுக்கு அசவுகரியமான சூழல் நிலவும்"
Next Story