மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள்

x

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள்


கடலூரில் காலை முதல் "குளூமி வெதர்' எனப்படும் புகைமூட்டமான வானிலை காணப்படுவதால், நகரம் முழுவதும் பிற்பகலுக்குப் பிறகும் பனிப்பொழிவது போன்று உள்ளது.

புயலுக்கு முன்பு ஏற்படும் இதுபோன்ற அமைதியான சூழலை, கடும் விளைவுக்கான முன்னெச்சரிக்கையாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள், மீண்டும் ஒரு புயலை சந்திக்க வேண்டுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்