"நீட் தேர்விற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும்"... "நீர்த்துப்போன சட்டம் மூலம் அதிமுக வழக்கு தொடர்ந்தது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

நீட் தேர்வில் விலக்கு கோருவதற்காக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்