"மக்களுக்காக தான் மத்திய அரசு முன் கை கட்டி நின்றோம்" - அதிமுக துணை பொதுச்செயலாளர் KP முனுசாமி பேச்சு

x

மோடி தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வேண்டும் என கூறியுள்ள அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, மத்திய அரசின் நிதியை தவறாமல் பெறவே பாஜகவிடம் கைக்கட்டி நின்றதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்