"தோசை 15 ரூபாய்க்கு தர்றோம்.. இப்படி விலைவாசி ஏறுனா எப்படி விக்கிறது" - வேதனைப்படும் கையேந்தி பவன் ஓனர்கள்
காய்கறி, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, சென்னையில் சாலையோர தள்ளுவண்டி உணவகத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சாலையோர தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. மேலும், மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், சாலையோர தள்ளு வண்டி கடை உரிமையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Next Story