"குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை தேட வேண்டும்" "யாருடையது என்பதை தேடுவது இழிவான செயல்" வேங்கைவயல் சம்பவம்- வழக்கறிஞர் சங்கர் கடும் விமர்சனம்

x

சங்கர், வழக்கறிஞர்:

"குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை தேட வேண்டும்"

"மலம் யாருடையது என்பதை தேடுவது இழிவான செயல்"

"தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு இது கரும்புள்ளி"

"வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்