"ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என நினைக்கிறோம்" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேச்சு

x

ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என தமிழக அரசு நினைப்பதாகவும், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்