"நாங்கள் பாதுகாப்பாக தான் உள்ளோம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" - மனமகிழ்ச்சியுடன் வடமாநிலத்தவர்கள் பேசிய வீடியோ

x

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக தவறான தகவல்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின... இந்நிலையில், அதை பொய்யென்று நிரூபிக்கும் விதமாக வடமாநில ஊழியர்களே தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தெரிவிக்கும் வகையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பின் கீழ் தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்