பசும்பொன்னுக்கு ஆளுநர் வந்தது மகிழ்ச்சி" - நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்த ஊர் மக்கள்..!

சனாதனத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சனாதனத்துக்கு எதிராக போராடிய இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்