நாங்க கரெக்ட்டா தான் இருக்கோம்...அதிமுக கவுன்சிலர்கள் - நகரமன்ற தலைவர் இடையே வாக்குவாதம்...

x

அதிமுகவினர் வைக்கும் தட்டிகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவதாக கூறி, திருச்செங்கோடு நகர மன்ற கூட்டத்தில்,

அதிமுக கவுன்சிலர்களுக்கும் நகரமன்ற தலைவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நளினி தலைமை தாங்கினார். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பேசினர்.அதற்கு பதில் அளித்த தலைவர் நளினி, அரசு நடைமுறைப்படி தான் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக பதில் அளித்தார்.இதனால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்