#BREAKING | திருப்பூர் ஏடிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

திருப்பூர் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கிருஷ்ணசாமிக்கு பிடிவாரண்ட், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஊட்டி மகிளா நீதிமன்றம் உத்தரவு, ஊட்டியில் 2009-ல் நடைபெற்ற தற்கொலை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை, தேவாலா காவல் ஆய்வாளராக இருந்த கிருஷ்ணசாமி, 7 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்