ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்

x
  • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்களை பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
  • அதிமுக ஓபிஎஸ் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.
  • அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்த பவுன்சர்கள், கட்சித் தொண்டர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
  • இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • அப்போது, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கூட்டத்துக்கு வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்