மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்... தலைமைச் செயலாளர் இறையன்பு

x

சென்னை மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். மாங்காட்டில் தேங்கும் மழைநீரை கல்குவாரிக்கு திருப்புவதற்காக ராட்சத கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். இதேபோல். குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மேத்தா நகர், விஷால் நகர் ஆகிய பகுதிகளிலும் வடிகால் பணிகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்