கோயில் விழாவுக்கு வந்த யானை திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

x

விருதுநகரில் கோயில் விழாவுக்கு வந்த யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள ராமர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட யானை, லாரியிலேயே மயங்கி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்