சதம் விளாசிய விராட் கோலி வெறித்தனமான ரிப்ளை கொடுத்த மனைவி..-உற்சாகத்தில் ரசிகர்கள்..

x

ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதரபாத் உடனான போட்டியில் சதம் விளாசிய பெங்களூரு வீரர் விராட் கோலி, போட்டி முடிந்த பிறகு தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். கோலியின் சதத்தைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா சர்மா, what an innings என ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்