"நான் பாட்டாலே சொல்லி அழைச்சேன்" பாட்டு பாடி சோறு கேட்ட வைரல் கிளி...

x

கிளினா கொஞ்சும்... பேசும்னு சொல்லி கேள்வி பட்ருப்போம் ஆனா இங்க ஒரு கிளி... தன்னோட முதலாளி கிட்ட... சாப்பாடு வேணும்னு கேக்குறதுக்காக... தட்டுல தாளம் போட்டு... பாட்டு பாடிகிட்டே... நம்ம நவரச நாயகன் கார்த்தி மாதிரி... நான் பாட்டாலே சொல்லி அழைச்சேன்... ஒரு சோறு கேட்டு கண்ணு முழிச்சேன்னு... சோறு வேனுங்குறதை பாட்டாவே பாடி கேட்டுருக்கு...

இந்த வீடியோ இப்போ இன்ஸ்டால செம்ம வைரலாகிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்