கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, 86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துகளும், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனியார் சொத்துகளும் சேதம் அடைந்ததாக கேரள உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.