1 மணி நேரமாக வெளுத்து வாங்கும் அடைமழை

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்க்கும் மழை - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி.

சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்.

அனுமந்தை, கந்தாடு, ஆலப்பாக்கம், கூனிமேடு ஆகிய கிராமங்களிலும் கனமழை.


Next Story

மேலும் செய்திகள்