காலையிலே மது.. கண்டித்த தந்தை... ஓட ஓட விரட்டி கொலை செய்த கொடூர மகன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

x
  • செஞ்சி அருகே ஈயகுணம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - ரங்கநாயகி தம்பதியின் மூத்த மகன் சுப்பிரமணி, மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
  • இந்த நிலையில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சுப்பிரமணியை, அவரது தந்தை பாலகிருஷ்ணன் தட்டிக் கேட்டுள்ளார்.
  • அப்போது வாக்குவாதம் முற்றியதில், தந்தை என்றும் பாராமல், சுப்பிரமணி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை குத்தியுள்ளார்.
  • இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுப்ரமணியனை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்